மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 3 பெண் குழந்தைகளுக்கு தாயான 31 வயது பெண் ஒருவர் வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் தங்களுக்கு சந்தேகம் உள்ளதாகக் கூறி அவரது உறவினர்கள் சால...
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம், பாட்லாபூர் பள்ளியில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, பாட்லாபூர் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார...
திருவள்ளூர் அருகே கச்சூரில் கல்லூரி மாணவர் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறி மாணவரின் தாயார் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கச்சூர் பேருந்து நிலையத்தில் தகராறு நடந்தபோது அங்கு சென்ற மாணவ...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நெசல் கூட்ரோடு பகுதியில் சாலையில் விழுந்த மரத்தின் மீது பைக் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விண்ணமங்கலத்தைச் சேர்ந்த சி...
சிவகங்கை மாவட்டம் முசுண்டப்பட்டியில், குடிநீர் நீரேற்றும் நிலையத்தில் மது அருந்தியவர்களை கண்டித்த காவலாளி மது பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர...
மெக்சிகோவில், 60 ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு முழு இழப்பீடும் வழங்கப்படாததை கண்டித்து விவசாயிகள் தொடர்ந்து 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். மெக்சிகோ...
சென்னையை அடுத்த மணலி புதுநகரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்கள் சரியான முறையில் பாடம் நடத்துவதில்லை, அமர்வதற்கு சரியான இருக்கைகள் இல்லை, கழிவறை வசத...